districts

img

வஉசி 151-ஆவது பிறந்தநாள்: சிபிஎம் சார்பில் மரியாதை

மதுரை, செப்.5-  மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பர னாரின் 151-ஆவது பிறந்த நாள் விழா திங்களன்று நடை பெற்றது. மதுரை மாநகர் மார்க்  சிஸ்ட் கட்சி சார்பில் சிம்மக் கல்லில் அமைந்துள்ள சுதந்  திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் மா. கணேசன் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜா.நர சிம்மன், அ.ரமேஷ், வை. ஸ்டாலின், எஸ்.அழகர் சாமி, டி.செல்வா, மாமன்ற உறுப்பினர்கள் டி.குமர வேல், வை.ஜென்னியம் மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;