மதுரை, ஏப்.23- தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மத நல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி சனிக்கிழமையன்று ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் முதல் தெருவில் உள்ள மெஜஸ் டிக் மஹாலில் மாவட்டச் செய லாளர் கே. அலாவுதீன் தலைமை யில் நடைபெற்றது, மாநிலக்கழு உறுப்பினர் எம். ஜான்சன், மாவட்ட துணை செயலாளர் முக மதுஷெரிப் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன், மாநக ராட்சி துணை மேயர் டி. நாக ராஜன், மதுரை புனித ஜெப மாலை ஆலயம் தெற்கு வட்டார அதிபர் முனைவர் மதுரை ஆன ந்த், மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அல்ஹாஜ் லியாக்கத் அலி, மதுரை உயர் மறை மாவட்ட அருட்தந்தை பால் பிரிட்டோ, ஜீவா நகர் ஜமாத் செயலாளர் முகமது அலி ஜின்னா, பொருளாளர் முக மது பாருக் மைதீன், பல்சமய உரையாடல் பணிக்குழு செய லாளர் அருட்தந்தை பெனடிக்ட் பர்ணபாஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அ. ரமேஷ், இரா. லெனின் பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் கே.பி. சுப் பையா நன்றி கூறினார். வேடசந்தூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சக்கரை முகமது, எம்.பெரியசாமி, டி.பி.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் வ.கல்யா ணசுந்தரம், மாவட்டத் தலைவர் அரபுமுகமது, வேடசந்தூர் பேரூ ராட்சி முன்னாள் தலைவர் எஸ்ஏ.பி.பசீர்அகமது மற்றும் துணைத்தலைவர் சாகுல் அமீது, பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் காசிம்அலி, செயலா ளர் உமர், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எம்.கே.சம்சுதீன், ஜமால்முகமது ஆகியோர் பங் கேற்றனர். சலீம் நன்றி கூறினார்.