சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ளது சிசி ஈரநிலத் தேசியப் பூங்கா. இந்தப் பூங்காவில் செழிப்பாக மலர்கின்ற பல்வகை பிளம் மலர்கள் அதிகமானோரை ஈர்த்துள்ளன. அதனால் அங்கு வரும் பயணிகள் தனிச்சிறப்புடைய படகுகளில் ஏறி இப்பூங்காவை வலம் வருகின்றனர். வசந்தகாலத்தின் அழகான காட்சியை கண்டு மகிழ்கின்றனர்.