districts

img

சிவகங்கை மாவட்டம். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்   பாராட்டுச் சான்றிதழ்

சிவகங்கை மாவட்டம். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்  புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், புனித மைக்கேல் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.