பழனி, பிப்.21- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் சுங்கான் (எ) கருப்பணன் காலமா னார். பழனி வட்டம் எரமநாயக்கன்பட்டி கிரா மத்தில் வசிப்பவர் சுங்கான் என்ற கருப்பண் ணன் (95). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் தோழர் ராமராஜ், வி.ஏ.கருப்பு சாமி போன்ற தலைவர்களுடன் கட்சி பணி யாற்றியவர். அடக்குமுறை காலத்தில் கூட பணியாற்றியவர். இவர் திங்களன்று மரண மடைந்தார். இவரின் உடலுக்கு கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.