ரெட்டியார் சத்திரம் ஒன்றியம், குருநாத நயக்கனூர் கிளை உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமணம் ஞாயிறன்று நடைபெற்றது. விழாவில் மணமக்கள் கேசவன்- கீர்த்தனா ஆகியோர் தீக்கதிர் ஓராண்டு சந்தா தொகையை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தத்திடம் வழங்கினர். இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தோழர் கே.எஸ்.சக்திவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.தயாளன் குருநாதநாயக்கனூர் கிளை சார்பில் வரதராஜ், பாண்டியம்மாள், சித்ரா, முனுசாமி மற்றும் டி.நாட்டுத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.