இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விஞ்ஞானிகளுக்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு வாழ்த்துத் தெரிவித்த சிவகங்கை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள்.