districts

img

நத்தம் பேரூராட்சி கூட்டம்

நத்தம், ஜூலை 30- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மன்ற மாதாந்திரக்கூட்டம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்  பாட்சா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சர வணகுமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பில் மின் மயானம் அமைப்பதை அங்கீகரிப்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி, இள நிலை உதவியாளர் அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.