districts

img

தில்லி காவல் துறையின் செயலை கண்டித்து நத்தம் பேருந்து நிலையம்

தில்லி சுர்ஜித் பவனில் அத்துமீறி உள்ளே நுழைந்த தில்லி காவல் துறையின் செயலை கண்டித்து நத்தம் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் சின்ன கருப்பன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.