பழனி நகர நுழைவாயில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் சாப்பிட்ட இலைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் டீ பைகள் என ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்துகிடக்கின்றன. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.