தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பரமன்குறிச்சி சாலையில் உள்ள கிரசன்ட் நகரில் உடன்குடி பனை பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பரமன்குறிச்சி சாலையில் உள்ள கிரசன்ட் நகரில் உடன்குடி பனை பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.