மண்டல கலைப் பண்பாட்டு மையம் மதுரை சங்கத்தின் சார்பில் இசைக் கலைஞர் இளையோருக்கான மாவட்ட கருவியிசைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த சின்னாளப்பட்டியைச் சேர்ந்த த.விசாலாட்சி என்பவருக்கு திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.