districts

img

திண்டுக்கல் மாவட்ட 7 ஆவது மாநாட்டுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 7 ஆவது மாநாட்டுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பி.வசந்தாமணி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு பொருளாளர் எம்.கருணாகரன் வரவேற்றார். மாநிலத்தலைவர் ஏ.லாசர், மாநில பொருளாளர் எஸ். சங்கர், மாவட்டச்செயலாளர் ஏ.அருள்செல்வன்,சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உரையாற்றினர்.