தேச விரோத, இளைஞர் விரோத அக்னி பாத் திட்டத்தை திரும்பப்பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவகோட்டையில் தாலுகா செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர்