திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ஞாயிறன்று நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தில் பணியாற்றும் 100 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் மற்றும் நகர நல அலுவலர் கவிப்பிரியா உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர் .