தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 11 பேருக்கு வீடுகளுக்கான ஆணையை ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.