மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஞாயிறன்று நடைபெற்ற கள்ளழகர் தசவதாரம் நிகழ்விற்கு வந்த மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், வாலிபர் சங்க பகுதிக் குழு நிர்வாகி கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.