districts

img

கலைச்செல்வி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அய்யனார்புரம் சர்வசேவா மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் சுசிலா, கலைச்செல்வி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கினர். இதில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

;