விருதுநகர் மாவட்டத்தில் ரூ.355 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே.கே.ஆர.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்விற்கு ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.