புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் குரும்பூர் ஊராட்சி பட்டரைச்சேரியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.