நாகப்பட்டினம், டிச. 25 - கீழவெண்மணி தியாகிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்ற பொதுக்க கூட்ட மேடையில் நாடாளுமன்ற தேர்தல் நிதி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக்குழு சார்பில் ரூ. 4 லட்சத்து 36 ஆயிரத்து 900, முதல் தவணையாக, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனி டம் வழங்கப்பட்டது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. செல்வ சிங், நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வி. சுப்பிரமணியன், எம். முருகையன், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.