திருவள்ளூர் மாவட்டம், செவ்வாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திங்களன்று நடைபெற்ற மனித நேய வார விழாவில் பெண்கள் சுயதொழில் புரியும் வகையில் 10 பயனாளிகளுக்கு ரூ.47000 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.இதில் அதிகாரிகள் செல்வராணி, பழங்குடி இன தலைவர் ஜெய.தென்னரசு, ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.