திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் டாட்டா ஏஸ் ஓட்டுனர்கள் சங்கம் (சிஐடியு) துவக்க விழா நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ், ஒன்றிய நிர்வாகி பன்னீர், சாலை போக்குவரத்து மாவட்டச் செயலாளர் கே.நாகராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் கே.சரவணன், சங்க நிர்வாகிகள் மணி, ஐயப்பன், வீரமணி, பாஸ்கர், ராமn ஜயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.