அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், பொறுப்பு சேர்மன் பிரசாந்த் குமார், ஊராட்சி மன்றத் தலைவர் வரதரா ஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.