districts

கூட்டுறவு பணிக்கான எழுத்துத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மங்கலம் சாலை, குமரன் கலைக் கல் லூரியில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 97 உதவியாளர் மற்றும் எழுத்தர் ஆகிய காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத் துத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.

;