திருச்சி சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஆட்டோ ஓட்டும், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் மகளிர் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மருந்து விற்பனை பிரதிநிதிகள். சங்க நிர்வாகிசெல்வராஜ், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.