மாமேதை மார்க்ஸ் பிறந்தநாளையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் மற்றும் நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.