districts

img

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றிய பகுதியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் பங்கேற்று சந்தாக்களை சேகரித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி . மாவட்டக் குழு உறுப்பினர்கள் பெருமாள்,ஸ்டாலின், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் மற்றும் தாலுகாக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;