districts

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று சமூக நலத்துறை

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.