districts

img

ஆர்எம்எஸ், எம்எம்எஸ் ஊழியர் சங்க 34 ஆவது கோட்ட மாநாடு

திருவாரூர், ஏப்.24-  

    அகில இந்திய ஆர்எம்எஸ்  &எம்எம்எஸ் ஊழியர் சங் கத்தின் 34-ஆவது கோட்ட மாநாடு திருவாரூர் தனியார் அரங்கில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் நினைவு அரங்கில் நடைபெற்றது.

    மாநாட்டிற்கு கோட்ட துணைத் தலைவர் எல். வெங்கட சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன் னாள் மாநிலத் தலைவர் கே. ஆர்.கணேசன் துவக்க உரை யாற்றினார். கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை  மாலி மாநாட்டில் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார்.

  மாநாட்டில், கோட்டத் தலைவராக விருதாச்சலம் பழனிவேல், செயலாளராக திருச்சி குணசேகரன்  ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

   மாநாட்டில் கோட்டச் செயலாளர் ஆர்.குணசேக ரன், தலைவர் எஸ்.சங்கீதா,  முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் வி.தர்மதாஸ், திருவாரூர் எம்.மோகன் ராஜ், தஞ்சை ஏ.நீலமேகம், மயிலாடுதுறை டி.கோவிந்த ராஜ், திருச்சி எம்.பிரபா கரன் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பலர் பங்கேற்ற னர். கிளைச் செயலாளர் ஜி. சத்யராஜ் நன்றி கூறினார்.