districts

img

3 சாமி சிலைகள் மீட்பு

சீர்காழி, ஏப்.9- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள கோடியம்பாளையம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை காலை மூன்று கல் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதகக் புதுப்பட்டினம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மகா விஷ்ணு, வெங்கடாசலபதி மற்றும் பிரத்யங்கிரா தேவி ஆகிய மூன்று கற்சிலைகளையும் மீட்டு சீர்காழி வட்டாட்சியர் ஜி.செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.