districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் திருச்சியில் வாசிப்பு இயக்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் திருச்சியில் வாசிப்பு இயக்கம் சனிக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். கவிஞர்கள் இளங்குமரன், ஹரிபாஸ்கர், சந்திரா, வேதா ஆகியோர் பேசினர். எழுத்தாளர் சோழ. நாகராஜன் எழுதிய, ‘பெரியார் பிராமணர்களின் எதிரியா’ என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா மற்றும் சோழ.நாகராஜன் பேசினர்.