தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணத்தில், புதன்கிழமை தேசிய ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிதியின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார்.