சிவகங்கை, செப்.1 சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில், ஞாயிறன்று (01.09.2024), மாவட்ட ஆட் சித்தலைவர் ஆஷா அஜித், ஏஆர்டிஏ பவுண்டேஷன் சார்பில் FUTURE SCHOOLS என்ற நோக்கில், மொத்தம் 60 அரசு நடுநிலைப் பள்ளி களுக்கு Virtual Reality & Augmented Reality கருவி களை பள்ளி தலைமையாசி ரியர் களுக்கு வழங்கினார். இக்கருவிகளை அந்தந்த பள்ளிகளில் ஸ்மார்ட் போன் வாயிலாக அதற்கான செய லியை பயன்படுத்தும் முறை கள் குறித்து, ஏஆர்டிஏ பவுண்டேஷன் சார்பில் எடுத்துரைத்தனர்.