districts

img

அரசுப் பள்ளிகளுக்கு நவீன கற்றல் கருவிகள்

சிவகங்கை, செப்.1 சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில், ஞாயிறன்று  (01.09.2024), மாவட்ட ஆட் சித்தலைவர் ஆஷா அஜித், ஏஆர்டிஏ பவுண்டேஷன் சார்பில் FUTURE SCHOOLS  என்ற நோக்கில்,  மொத்தம் 60 அரசு நடுநிலைப் பள்ளி களுக்கு Virtual Reality & Augmented Reality  கருவி களை பள்ளி தலைமையாசி ரியர் களுக்கு வழங்கினார்.    இக்கருவிகளை  அந்தந்த பள்ளிகளில் ஸ்மார்ட் போன் வாயிலாக அதற்கான செய லியை பயன்படுத்தும் முறை கள் குறித்து, ஏஆர்டிஏ பவுண்டேஷன் சார்பில் எடுத்துரைத்தனர்.