districts

img

நகராட்சி ஆணையராக சி.மனோகரன் வியாழனன்று பதவி ஏற்றார்

திருச்சி மாவட்டம் முசிறி தேர்வுநிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, நகராட்சி ஆணையராக சி.மனோகரன் வியாழனன்று பதவி ஏற்றார். இதற்கு முன், இவர் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

;