districts

img

இடதுசாரி சிந்தனையாளர் இரா.எட்வின் பணி நிறைவு பாராட்டு விழா

பெரம்பலூர், ஜூலை 10-

    இடதுசாரி சிந்தனையா ளர் கவிஞர் இரா.எட்வின் தலைமை ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றார். இவ ரது பணிநிறைவு பாராட்டு விழா திங்களன்று பெரம்ப லூர் நான்குரோடு அருகே நடைபெற்றது. விழாவிற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் சாமி.நடராஜன் தலை மை வகித்தார்.  

    சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மருத்  துவர் சி.கருணாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மருத்துவர் விஜய் ஆனந்த், புவனேஸ்வரி தேவ ராஜ், தமுஎகச ப.செல்வ குமார், ராமர், தமிழ்மாறன், ரெங்கராஜ், திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், திருவாரூர் சிவகுருநாதன், விஷ்ணு புரம் சரவணன், ஜவ்வாது மலை மகாலட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.அகஸ்டின், ஏ.கே.ராஜேந்திரன், அ.கலையரசி மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் பி.கிருஷ்ணசாமி, இராஜ குமாரன் உள்ளிட்ட முற்  போக்கு சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கவிஞர் இரா.எட்வின் ஏற்பு ரையாற்றினார்.

;