கும்பகோணம், மே 21-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோ வில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி சிவசங்கரி கடந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக இருந்து வந்தார். இந்தாண்டு 11-ஆம் வகுப்பு தேர்வில் 519 மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்து இந்த வருடமும் பள்ளி அளவிவ்ல அதிக மதிப்பென் பெற்று முதல் மாணவி சாதனையை தக்கவைத்துள்ளார். மாணவி சிவசங்கரியை ஆசிரியர் அல்லி, வகுப்பு ஆசிரியர்கள் சக மாணவிகள் பாராட்டினர்.