கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2023 8/31/2023 11:10:22 PM கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிப்பதை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி மேல்பாகம் பகுதியில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மேலாய்வு செய்தார்.