districts

img

கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள்

கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிப்பதை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி மேல்பாகம் பகுதியில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மேலாய்வு செய்தார்.