districts

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 கும்பகோணம், ஆக.1-  சென்னையில் நடைபெற்ற  போராட்டத்திற்காக சென்ற மக்க ளைத் தேடி மருத்துவ  ஊழியர்களை வழியில் மறித்து அராஜகமாக காவல்துறை கைது செய்ததை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தஞ்சை மாவட்ட தலைவர் ம. கண்ணன் தலைமை வகித்தார் ஆர்ப் பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் நாக ராஜன், மாநகர செயலாளர் செந்தில் குமார், ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ கோபால்,வட்ட செயலாளர் பகிர் சாமி உள்ளிட்ட மக்களை தேடி  மருத்துவ ஊழியர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.