districts

img

சிஐடியு ஆட்டோ சங்க கொடியேற்று விழா

திருவாரூர், ஜன.2-  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் வி. கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஒஹச்டி ஆபரேட்டர் -உள் ளாட்சி ஊழியர் சங்க ஒன்றி யச் செயலாளர்  டி. சுப்பிர மணியன் சங்கக் கொடி யினை ஏற்றினார், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  எம். கே.என். அனிபா பெயர்ப் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார். இதில் வலங்கைமான் ஒன்றிய சிஐடியு பொறுப்பா ளர் எஸ். இளங்கோவன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், துணைத் தலைவர் பஞ்சு குரு, பொரு ளாளர் கார்த்திக் மற்றும் கிளை  தோழர்கள் பங்கேற்ற னர்.