அறந்தாங்கி, பிப். 19- போதைக்கு எதிராக தமி ழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகளை வாலி பர் சங்கத்தினர் நடத்தி வரு கின்றனர். இதனொரு பகுதி யாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் சந்தைபேட்டை யில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி தலைமை வகித் தார். வர்தக சங்கத் தலைவர் சாமிநாதன், மணமேல்குடி ஜமாத் செயலாளர் காதர் உசேன், வடக்கு அம்மாபட்டி னம் ஜமாத் தலைவர் சலீம் ஆகியோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் மகாதீர், மாவட்டத் துணைத் தலைவர் கோபால், ஒன்றி யச் செயலாளர் அசாருதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் கரு.ராமநாதன், காளி தாஸ், லதா, சரவணன், முத்து லெட்சுமி, முஹமது அலி, ஹரிஹரன், நஜீபுதீன், ரஹ் மத்துல்லா உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங் கத்தில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு வாலி பர் சங்க ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் சந்துரு தலை மை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை டாக்டர் மணி கண்டன் துவக்கி வைத்தார்.
மூத்த தோழர் நந்தகுமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சந்தானம், பகுதிச் செயலா ளர் தர்மா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேது பதி, மாவட்டப் பொருளாளர் நவநீதகிருஷ்ணன், பகுதித் தலைவர் லோகநாதன், பகு திச் செயலாளர் வெங்க டேசன், சரத்குமார், சுதாகர், மதுபாலன், பிரேம்குமார், பன்னீர் உட்பட பலர் பங் கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட் டம், செம்பனார்கோயில் கீழ முக்கூட்டில் செம்பனார் கோவில் காவல் ஆய்வாளர் சித்ரா போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத் திற்கு ஆதரவளித்து உரை யாற்றி கையெழுத்திட்டார். மாவட்டச் செயலாளர் ஏ.அறி வழகன், கே.பி.மார்க்ஸ், ஒன் றியத் தலைவர் எம்.அனீஸ், செயலாளர் ஹெச்.சபீர் அஹமது, எஸ்.கபிலன், ரகு மான், கே.கலைச்செல்வன், மாணவர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.நிதீஷ் குமார் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட் டம் சிக்கலில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ஜெ.புஷ்பராஜ் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ். டி.அருஸ் தாஸ், பி.எம்.நன்மாறன். பொருளாளர் என்.எம்.பாலு உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.