மயிலாடுதுறை மாவட்டம் காவேரிபூம்பட்டினம் கீழையூர் கலைஞர் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் அமைக்கும் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனையும், காவேரிபூம்பட்டினம் பல்நோக்கு பேரிடர் மையத்தையும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி புதனன்று ஆய்வு செய்தார்.