ஒட்டன்சத்திரம், பிப்.17- திண்டுக்கல் மாவட்டம் குஜிலி யம்பாறை தாலுகா ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கழிவறை சேதம டைந்த நிலையில் உள்ளதால், மாணவி கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம் ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறையை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.