திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம்நகர் பகுதியை சேர்ந்த ஒன்பதாவது வார்டு உறுப்பினர் தேவன். இவர் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஈஸ்வரன் நகரிலிருந்து ஜெய்பீம்நகர் வரை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண் சாலை அமைத்து கொடுத்தார்.