மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜகவை கண்டித்தும் கடலூரில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.