திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் அமைக்கப்பட்ட நூலகத்தை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார். இதில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.