80 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் வியாழனன்று (ஜூன் 30) திருப்பத்தூர், ஓசூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கடலூர் பணிமனை முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
80 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் வியாழனன்று (ஜூன் 30) திருப்பத்தூர், ஓசூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கடலூர் பணிமனை முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.