கள்ளக்குறிச்சி மாவட்டம், தென் கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மர கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென் கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மர கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.