districts

img

திருநின்றவூர் ஏரி பணிகளை ஆய்வு செய்தார் ஆட்சியர் ...

ஆவடி வட்டம், திருநின்றவூர் ஏரி பகுதியில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வெள்ள பாதிப்பு உண்டான பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டு மதகு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டார்.உடன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயக்குமார் உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா ஆகியோர்  கலந்து கொண்டனர்.