districts

img

தலச்சேரி ராகவன் நினைவு கவிதை விருது

தலச்சேரி ராகவன் நினைவு கவிதை விருது - 2021, மெட்ராஸ் கேரள சமாஜத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் பஷீர் முள்ளிவயலுக்கு கேரள சாகித்ய அகாடமியின் துணைத் தலைவர் அசோகன் சச்ருவில் கவிதை விருதை வழங்கினார். அனைத்து கேரள சமாஜத்தின் தலைவர் சிவதாசன் பிள்ளை, மதராஸ் கேரள சமாஜத்தின் தலைவர் கோகுலம் கோபாலன், துணைத் தலைவர் கே.வி. மோகன், பொதுச் செயலாளர் டி.அனந்தன், ஜெயபிரகாஷ், ஓ.கே.சந்தோஷ்,  எம்.பி தாமோதரன்,  எம்.வி. ராமன், மல்லிகா ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.